Thirumayam Malaikkottai

திருமயம் ' திருமயம் ' என்ற சொல் ' திருமெய்யம் ' என்ற பெயரிலிருந்து வந்ததக்க கூறப்படுகிறது . இச்சொல்லானது ' மத்திய சேழந்திடம் ' என்ற பெயரிலிருந்து வந்ததக்க கூறப்படுகிறது. ' மஹாவிஷ்ணு ' மெய்யர் என்ற பெயரில் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்து எழுந்து அருளியதால் ' திருமெய்யம் ' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் மலைக்கோட்டை : திருமயம்னா முதல்ல நினைவுக்கு வர்றது திருமயம் மலைக்கோட்டை. அப்படிப்பட்ட திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னரான விஜயரகுநாத சேதுபதி என்னும் கி ழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக சொல்றாங்க. இன்னும் இக்கோட்டை ஒரு வரலாற்று சின்னமாக இருக்கு. இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுது. ...